follow the truth

follow the truth

May, 19, 2025

உள்நாடு

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

நகர மண்டம் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  

நகர மண்டப பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் இருந்து நகர மண்டபம் நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

தொடர்ந்து மின்சாரம் வழங்குவது குறித்த கலந்துரையாடல்

போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில்...

தேசிய மக்கள் சக்தியின் போராட்டம் – மாளிகாகந்த நீதிமன்றமும் தடை உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 26 பேருக்கு கொழும்பு வைத்தியசாலை சதுக்க வலயத்திற்குள் பிரவேசிக்க, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தேசிய...

மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை...

இன்று முதல் ஞாயிறு தோறும் சேவையில் ஈடுபடும் சீதாவக ஒடிஸி

சீதாவக ஒடிஸி ரயில் இன்று(26) முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. போக்குவரத்து...

பிரதமர் பதவி இராஜினாமா தொடர்பிலான அறிவித்தல்

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார். பிரதமர்...

ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை...

Latest news

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம்

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா...

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன்...

Must read

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம்

உப்பு தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை...

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19)...