follow the truth

follow the truth

May, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

‘வளவ்வே நோனா’ என்மீது வழக்குத் தாக்கல் செய்ததால் நான் இராஜினாமா செய்தேன்

'வளவ்வே நோனா' வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று...

டலஸ் மற்றும் தயாசிறி ஐக்கிய மக்கள் சக்திக்கு

டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து...

ரணில் திறமையானவர் என சஜித், அநுர தரப்பு இரகசியமாக ஒப்புக் கொண்டுள்ளனர்

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளச்செய்ய முடியும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர...

“நம்மில் வடக்கிற்கு ஒன்று – தெற்கிற்கு ஒன்று என இனியும் வேண்டாம்”

வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றும் சொல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்லும் போது கண்டிப்பாக சிங்களம் தமிழ் இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவார்கள் இது எந்த அரசியல் நோக்கத்திற்காகவும்...

நாட்டை பலப்படுத்திய ரணிலுக்கு மரியாதை அளிக்க வேண்டும்

ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் இரண்டு முகாம்களில் இருந்தாலும், பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்திய பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரித்தாகும் என நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு...

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசி?

அரசாங்க மானியத் திட்டத்தின் கீழ் கலென்பிதுனுவெவ பிரதேசத்திலுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 30,000 கிலோ அரிசியை கலென்பிதுனுவெவ பொதுச் சுகாதார...

எம்.பிக்களுக்கான வாகன பேர்மிட் இற்காக எம்.பிக்களுள் பிளவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி நிலவி வருவதால் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாதுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என...

வடக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் மஹிந்த ராஜபக்ஷ

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “..சஜித் பிரேமதாச...

Latest news

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

Must read

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19)...

தேஷபந்து தென்னகோன் இன்று விசாரணைக்குழு முன்னிலைக்கு

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும்...