follow the truth

follow the truth

May, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“ரணில் கல்நெஞ்சக்காரர்”

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர் நடந்துகொள்வதாகவும் தனது குலத்தவர்கள் மற்றும் முதலாளித்துவ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு சாத்தியமில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பு பசில் ராஜபக்ஷ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று...

மே பேரணிக்கு பாண் எடுத்தவர்கள் பேக்கரிக்கு இன்னும் கடனாம்

எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரக்வானா தொகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு காலை உணவுக்காக எடுக்கப்பட்ட 100 பாண்களுக்கான பணம்...

14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள...

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம்...

பொஹட்டுவ மற்றும் ஐ.தே.கட்சிக்கு மோடி அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு...

மே மாத பேரணிகளுக்கு 200 கோடி செலவு

இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பணவீக்கச் சூழல் காரணமாக, வரலாற்றில் அதிகப் பணத்தைச் செலவழித்து மே...

“என்னை விஷம் வைத்து கொல்ல முயன்றனர்”

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சிலர் தம்மைக் கொல்ல முயற்சித்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயக முன்னணியின் மே மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...

Latest news

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய்...

தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின்...

கெஹெலிய நீதிமன்றுக்கு

"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்...

Must read

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு...

தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40...