follow the truth

follow the truth

May, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

டயானாவுக்கு எதிராக ரூபவாஹினி வழக்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியதன் பின்னர் அது தொடர்புடைய தொகையை செலுத்தத்...

மேலும் 10 எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை?

தற்போது மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதாக செய்திகள்...

“இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா தெரியல”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் நிலையம் இன்று (10) பத்தரமுல்ல ரஜமால் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

“எனது உடலில் ஓடுவது தென்னாட்டு இரத்தம்”

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார். இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய தகைமை எதுவும் கிடையாது...

ஜனாதிபதியை சந்தித்த தயாசிறி மற்றும் வலேபொட

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள முகாம்களில் வேலை தருவதாகக் கூறி அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர்கள் இருப்பதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று...

“டயானா ஒழிந்தார் – பாராளுமன்றத்திற்கு சுதந்திரம் கிடைத்தது”

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் பாராளுமன்றத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில்...

“இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை”

வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத்...

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்”

பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். அந்தக் கட்சி உறுப்பினர்கள்...

Latest news

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

Must read

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள்...