follow the truth

follow the truth

May, 26, 2025

பொலிட்டிக்கல் மேனியா

Cinnamon Lakeside Colombo சூப் இற்கு மிளகினால் வந்த ஆப்பு!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Cinnamon Lakeside Colombo இனது உணவகத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப்'பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு விருந்தின்...

“சஜித், ரணில், மஹிந்த, சிறிசேன இந்த களிமண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களிமண்ணை களமிறக்கும்”

பினர போயாவிற்கும் வப் போயாவிற்கும் இடையில் இந்த நாட்டை மாற்றும் ஒரு சுபநேரம் வரும், அதுவே வரலாற்றை மாற்றும் ஜனாதிபதித் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்...

சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா?

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் ரொஷான் ரணசிங்க

தனது 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு வெளியேறி நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வரம்பு நிர்வாகத்திற்கும் செல்லுபடியாகும்...

“ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலில் மக்கள் முன் வாருங்கள்”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார். ஐக்கிய...

சனத் நிஷாந்தவின் மனைவி அரசியலுக்கு.. மக்கள் ஆணைக்காக காத்திருப்பு

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை இல்லையென்றாலும், தனது கணவரால் காலியான அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த...

“அநுர குமாரவுக்கு உயிர் ஆபத்து? இந்தத் தேர்தலில் எந்தப் பருப்பும் வேகாது”

இந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...

நிலுவைத் தொகையாக வெறும் 18 சதம் – மின்சாரத்தை துண்டித்து சென்ற அதிகாரிகள்

18 சதம் மின்கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காலி கல்வடுகொடவைச் சேர்ந்த விசும் மாபலகம தெரிவிக்கிறார். காலி நகரத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கும் மின்சாரத்தை வழங்குகின்ற (Lanka) Electricity Private Company...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...