பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விவாகரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த மறுமணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகை...
மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய...
பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கெரட் சாக்குகளை பாதுகாக்க வியாபாரிகள் பணம் கொடுத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.
கேரட் சாக்குகளை பாதுகாக்கும் காவலாளி ஒருவருக்கு 1500 ரூபாய் செலுத்த வேண்டும்...
இந்த நாட்களில் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ள பலமான போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு...
உலக அளவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கும் நிறுவனம் என்று 12 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த இடத்தை சாம்சங் நிறுவனம் இழந்தது
2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது....
மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின்...
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிற்க தானும் தகுதியானவன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
".. ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால்...
வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தில் பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மனித உரிமை...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த...
இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள்...
கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,...