follow the truth

follow the truth

July, 1, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை திரும்ப அரசிடம் கையளிக்க தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். Talk with Sudaththa யூடியூப் சேனலுக்கு...

சுமார் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை மாற்று விகிதம், அந்நிய கையிருப்பு மற்றும்...

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் – SJB இனது குழு அரசுடன் இணையும்

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது அரசாங்கத்தில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த கலந்துரையாடலின்...

அரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிப்பு..

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார். ஜாஎல பிரதேசத்தில்...

டெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிறுவனம் இந்தியாவின்...

மரிக்காரிடம் பார்டி கோரிய ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பேசியதையடுத்து ஆளும் கட்சியின் வாயிலை விட்டு வெளியேறி நேராக எதிர்க்கட்சிக்கு சென்றார். அப்போதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தனது பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரணிலின் IMF திட்டத்திற்கு SJB பச்சைக்கொடி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை...

பசில் – சமன்லால் குரல்பதிவு கசிந்தது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. காலி முகத்திடல்...

Latest news

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி,...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றைய(30)...

Must read

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல்...