தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு...
உத்தர லங்கா கூட்டணியின் புதிய அரசியல் கூட்டணியின் பெயர், வாக்குச் சின்னம் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகள் ஆகியவை இன்று (11) வெளியிடப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட...
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் என்பதனால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்...
நாடு கடுமையான பொருளாதார பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் மீது வரிச்சுமை இருந்தாலும், உறுப்பினர்...
மரணச் சான்றிதழ் ஒன்றினை செங்குரங்கு ஒன்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நாள் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் மரணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரநாயக்க பிரதேசத்தில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
அரநாயக்க...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...
எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம்....
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சியின் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சாரங்களைத் தொடங்கும் போது மிகவும் சிறப்பாக இருக்க தான்...
செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் .
பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காப்பாற்றப்பட்ட...
வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
ஆட்சியாளர்கள்...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது...