நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள்...
பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...
உலகிலேயே மிகவும் தேய்மானம் அடைந்த நாணயங்களில் இலங்கை ரூபாய் 4வது இடத்தில் உள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி...
ஒரு புதிய அறிவியல் கருத்து, இதை விரும்பும் மனிதகுலத்தின் பகுதியை கர்ப்பத்தின் உடலியல் மற்றும் மன சுமையிலிருந்து விடுவிக்கும். நாளை பிரசவம் எப்படி இருக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் காட்சியை இது வழங்குகிறது....
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆதிவாசிகளும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி இனத்...
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது...
தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம்...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டிற்கு செல்ல...