நிறுவனம் ஒன்றில் ஐந்தாயிரம் டொலர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ருவான் பத்திரனவின் மகன் எம்மை தாய்லாந்திற்கு அழைத்துச் சென்று சீனர்களுக்கு விற்றுவிட்டு தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு நேற்று...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தலை தள்ளி வைப்பதற்காக அல்ல. திட்டமிட்டபடி தேர்தல் நடக்க வேண்டும் என்று...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலாளர்கள் உட்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களில் அவர்களுடன் சேரும்போது வணிக வகுப்பு விமான இருக்கைகளை (Economy Class) அரசாங்க நிதியில் முன்பதிவு செய்வதைத் தடைசெய்யும் சுற்றறிக்கை...
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி...
இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன...
மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மின்சாரக் கட்டண...
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து - அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்;
"தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி,...
உள்ளூராட்சி தேர்தல் மார்ச் 09ம் திகதி நடைபெறுமா, நடக்காதா என எதிர்பார்க்காத சூழ்நிலையில், வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஏராளமான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக அரசு மற்றும்...
கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...