follow the truth

follow the truth

May, 4, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ரணிலுக்கு எனது ‘வணக்கம்’

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் (சல்யூட்) செலுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார்...

‘தேர்தலுக்கான பணத்தினை செலவழித்தால் ஏனைய கொடுப்பனவுகள் முடங்கும்’

தற்போது அத்தியாவசிய செலவுகளுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எதற்கும் பணம் செலவழிக்கும் திறன் தற்போது திறைசேரிக்கு இல்லை...

பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க தினேஷ் தயாராம்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. பிரதமர் தினேஷ்...

PUCSL தலைவர் மீது 14 கடுமையான குற்றச்சாட்டுகள்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக பதினான்கு அம்ச குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது. இந்த குற்றப்பத்திரிகை கடந்த நேற்று(03) சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி...

அரசு ஊழியர் சம்பளத்தை அதிகரிக்க தயார்.. – பிரதமர்

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...

கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க அதிக பஸ்களை வாடகைக்கு எடுக்கும் ஜேவிபி

அரசியல் நோக்கங்களுக்காக மக்களை ஏற்றிச் செல்வதற்காகவே தேசிய மக்கள் சக்தியினால் அதிகளவான தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அரசியல் நோக்கமும் இன்றி தமது சங்கத்திற்கு...

“ரணிலின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும்”

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின்...

குட்டை குழம்பியது : இம்தியாஸ் வெளியேறினார்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பக்கீர் மார்க்கருக்கு கட்சியின் உயர்மட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் கடந்த வாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...