இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை...
சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதுடன், இந்தியாவில் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள...
இலங்கையின் முன்னோடி மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சங்கிலியான New Nawaloka Medical Center (Pvt) Ltd ஐ ஹட்டன் நேஷனல் வங்கியால் பரேட் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதைத் தடைசெய்யும் இடைக்காலத் தடை...
இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC, தனது 135வது ஆண்டை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களின் நிதி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் தேசத்தின் வங்கி முறையின் மூலக்கல்லாக தனது பாரம்பரியத்தை...
உள்ளடக்க விநியோக வலையமைப்பு (Content delivery network - CDN) சேவை வழங்குநரான ‘DataCamp Limited’ உடனான தொலைத்தொடர்பின் முக்கிய கூட்டாண்மையைத் தொடர்ந்து Airtel Lanka பாவனையாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சீரான மற்றும்...
தேங்காய் விலையும் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் சந்தையில் ஏற்படும் முறையற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் முட்டைக்கான...
சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டையிடும் கோழிகளுக்குத் தேவையான விட்டமின்கள், மருந்துகள் மற்றும்...
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக மத்திய வங்கி அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அதிகாரிகள்...
அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த...
இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார்...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...