கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, இன்று (22) காலை வரை காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்தாலும்...
மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக...
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு...
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நான்கு அரச நிறுவனங்களுக்கு மாத்திரம்...
வருடாந்த மாம்பழத்தின் அறுவடை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாம்பழ அறுவடை...
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ரூ. 1000 முதல் 1100 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சீன உணவில் பயன்படுத்தப்படும் ப்ரோக்கோலி மற்றும்...
யோகட் மற்றும் பால் பக்கட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனால் யோகட் விலை 10 ரூபாய்...
பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.
இதன் சில்லறை விலை 1100 - 1300 ரூபாய்
ஒரு...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...