சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்,...
கடன் மறுசீரமைப்பே, நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவாலாக உள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதமளவில் சகல கடன் மறுசீரமைப்புக்களும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய...
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...
இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.
இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6...
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த...
பெப்ரவரி மாதத்தில் கடந்த 8 நாட்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருகை தந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் இரண்டாவது பெரிய...
ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக ஒரு பாணின் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில...
மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) இந்தியாவின் அமுல் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மீளப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக நிறுவனம் தனது கேள்விக்கு பதிலளித்ததாக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின...
இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல்...