follow the truth

follow the truth

May, 7, 2024

வணிகம்

வேகமாக அதிகரிக்கும் கார்களின் விலை

நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை நீடித்தால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன...

யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்ய அனுமதி

United Petroleum Australia இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 22ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி,...

இறைச்சி விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300...

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 28

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம்...

மரக்கறிகளின் விலை குறைவு

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன், ஒரு கிலோ தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாகவும், லீக்ஸ் 300 ரூபாவாகவும்...

இலங்கைக்கு 50 சீன சொகுசு பயணிகள் கப்பல்கள்

சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்,...

சகல கடன் மறுசீரமைப்புக்களும் ஜூனில் நிறைவு

கடன் மறுசீரமைப்பே, நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவாலாக உள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதமளவில் சகல கடன் மறுசீரமைப்புக்களும் முழுமையாக நிறைவுசெய்யப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேசிய...

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் புறக்கோட்டை மொத்த சந்தையில் 330 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...

Latest news

கரியமில வாயுவை கல்லாக மாற்றும் ஐஸ்லாந்து ஆலை

ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. உலகில் இப்போது புவி வெப்ப...

போலி செய்திகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். மக்கள் இவ்வாறான...

ஹரின் பெர்னாண்டோவின் இராஜினாமா குறித்த விசேட அறிவிப்பு

ஊடகங்களில் வெளியாகியுள்ள தனது இராஜினாமா கடிதம் என கூறப்படும் கடிதம் போலியானது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் தனது நோக்கங்களை தான் குறிப்பிட்டிருந்தாலும்,...

Must read

கரியமில வாயுவை கல்லாக மாற்றும் ஐஸ்லாந்து ஆலை

ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை...

போலி செய்திகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என வெளியாகும் செய்திகளில் எவ்வித...