T-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-1இல் நடைபெற்ற தொடரின் 31ஆவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில்...
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி...
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி...
உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி...
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2 வெற்றிப் புள்ளிகளை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு நியூஸிலாந்தும் இலங்கையும்...
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட...
T-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்று குழு இரண்டில் நடைபெற்ற தொடரின், 23ஆவது போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட்...
T-20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் விதியசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்ய அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
அயர்லாந்து...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும்...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...