மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
மஹேல ஜெயவர்த்தன முன்னதாக கடந்த 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மும்பை அணியின் தலைமை பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில்...
எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்காக சிட்டகொங் அணி இலங்கை வீரர் ஒருவரை வாங்கியுள்ளது.
அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவை அந்த அணி விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) இடம்பெற்ற...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 மகளிர் உலகக் கிண்ண போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30...
மாத்தளை GREEN STAR விளையாட்டு கழகத்தினால் உக்குவளை விளையாட்டு இந்த சுற்றுத் தொடர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சுற்றுத்தொடரில் நாடு பூராகவும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன, இறுதிப் போட்டியில் DEHIWALA...
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சூப்பர் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி நவம்பர் 17 முதல் டிசம்பர் 08 வரை நடைபெற உள்ளது,...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...
உள்ளூராட்சி தேர்தல்கள் காரணமாக, மே 7, 2025 அன்று சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வரும் பாடசாலைகளை தவிர,...