follow the truth

follow the truth

April, 30, 2025

விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேற்று நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று (26) நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி

எதிர்வரும் 2026ம ஆண்டு 23-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற...

தமிம் இக்பாலுக்கு சத்திரசிகிச்சை – தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில்

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான தமிம் இக்பாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில்...

பயிற்சியாளராக சாமர சில்வா நியமிப்பு

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்றாம் நிலை பயிற்சியாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு...

அஹமதாபாத் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அஹமதாபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப்...

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா

இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31, 2026 வரை அவரது நியமனம் அமுலில் இருக்கும்...

Kandy Samp Army அணியின் உரிமையாளருக்கு மாத்தளை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய...

IPL 2025 : டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (24) இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது. நாணய...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...