follow the truth

follow the truth

April, 30, 2025

விளையாட்டு

முழு நாடாளுமன்றமும் கொட்டச்சியிடம் தோற்றது…

டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். அது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்றுள்ளது. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவுடன் இரட்டையர்...

DPL இல் விளையாடிக் கொண்டிருந்த தமீம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில்...

IPL தொடரின் முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

2025 IPL தொடர் இன்று ஆரம்பம்

18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்...

18வது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம்

18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்...

சாமோத் அரையிறுதிக்கு

சீனாவின் நெங்ஜிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் சமோத் யோதசிங்க அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். அவர் 6.70 வினாடிகளில் சாதனை...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட தென்னாப்பிரிக்க வீரர்

ஒப்பந்தக் கடமைகளை மீறியதாகக் கூறி தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர் கோர்பின் போஷ் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்பைப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவருக்கு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...