ஜப்பானில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள்,...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக குசல் மென்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (13) முதல் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் முதல் போட்டியை சட்டோகிராமில் உள்ள சஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடத்த...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் நுவான் துஷாரவின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றிய நிலயில், உலகக்...
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காவது நாள் இன்று.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, மதிய உணவு இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்படும் போது 5...
பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவின் ஆட்டத்தால் லசித் மலிங்கவை தனக்கு நினவு வந்ததாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
"அவருக்காக...
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 - 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...
இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப் செயலி...