இருபதுக்கு20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச...
நேற்றைய தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் நடுவராக இருந்த லியோனல் ஹனிபால் (Lyndon Edward Hannibal) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூகவலைத்தள கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,...
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் (Deni Alves) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம்...
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும்...
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு (Jasprit Bumrah) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2020 மூன்றாவது போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.
இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது...
இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி அங்கு 3 இருபதுக்கு20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தில்...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு முன்னர்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப்...
இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள...