சீனாவின் கிர்கிஸ்தான் (Kyrgyzstan) எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்குவதற்கு வழங்கப்படும் கோல்டன் விசா முறை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்க தரவுகளின்படி, 85% முதலீட்டாளர்கள் சீனாவிலிருந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
காஸா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (22) அதிகாலை...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், காஸா பகுதி இனி அச்சுறுத்தலாக இல்லை என்றால், அதன் முழு அதிகாரமும் தனக்குக் கீழ் இருக்க வேண்டும்.
சுதந்திர பலஸ்தீன அரசை நிறுவுவது தொடர்பான சர்வதேச அழுத்தங்களை...
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10...
சிரியாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையின் மூத்த அதிகாரிகள் 05 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது...
தென் கொரிய நாடகங்களைப் பார்த்த இரண்டு 16 வயது இளைஞர்களுக்கு வடகொரியா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களுக்கு வடகொரியா...
பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும் பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...