follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி

உலகிலேயே முதன்முறையாக, பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக ஏ.டி.எஸ். நுளம்புகளால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில்...

வலுவான அரசை அமைக்க எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் – இம்ரான் கான்

பாகிஸ்தானில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வலுவான அரசை அமைக்க எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து ஊடகவியலாளர்களிடம்...

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறப்பு

சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார். ஜித்தாவில் தனது மகன் இளவரசர் மிஷாரி,...

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியாவுக்கு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், பிரதமர் மோடியின்...

சீனாவில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் பல உயிர்கள் பலி

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சின்யு நகரில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். கடை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து தீ...

நவாஸ் ஷெரீப் பேரணியில் சிங்கம், புலியுடன் கலந்து கொண்ட தொண்டர்கள்

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தேர்தலில் முக்கிய...

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து

உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் விமானத்தில்...

பாலஸ்தீன நாடு அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது

தனி பாலஸ்தீன நாடு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...