follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

இஸ்ரேல் – காஸா மோதல் : விரைவில் 2வது முறையாகவும் தற்காலிக போர் நிறுத்தம்

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் பல தீவுகளை உள்ளடக்கிய நாடுதான் மாலைத்தீவு. மாலைத்தீவுக்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா,...

மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித...

காஸா பகுதி பற்றி நாடுகள் பலவற்றின் தீர்மானம்

ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, காஸா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் பல நாடுகளின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக...

முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல 'ராயல் கரீபியன்' கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும்...

கடும் குளிர் – 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா...

நைட்ரோஜன் வாயு பயன்படுத்தி கைதிக்கு மரண தண்டனை

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் முதல்முறையாக நைட்ரோஜன் வாயுவை பயன்படுத்தி கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த யுஜீன் ஸ்மித்தை படுக்கையில் கட்டிவைத்து முகமூடி மூலம் அவருக்கு நைட்ரோஜன் வாயு செலுத்தப்பட்டுள்ளதாக...

செங்கடல் பிரச்சினையை தீர்க்க சீனா களத்தில்

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின் தாக்கம், ஏற்றுமதி அடிப்படையிலான சீனப் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் உலகளாவிய கப்பல் தொழிலில் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...