மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீனா ஆதரவாளர் என கருதப்படும் முகமட் முய்சு வெற்றிபெற்றுள்ளார்.
முகமட் பெய்சுக்கு 53.9 வீத வாக்குகளும் சோலிக்கு 46 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
கடுமையான புயல் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு முனையம்...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுசிஸ்தானின் மஸ்துங்...
ஹாலிவுட்டில் நடிகராக இருந்தாலும் 2004 ஆம் ஆண்டு வெளியான ஹெரி பொட்டர் படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோராக நடித்து புகழடைந்தவர் நடிகர் மைக்கல் கேம்பன்(82) நினிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.
ஐரிஸ் நடிகரான...
பாகிஸ்தானில் பரவும் கண் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் 56,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாடசாலைகள் வாரம் முழுவதும் மூடப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவும் கண் நோய்த்தொற்று கண்களில் இருந்து சிவத்தல்,...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வர்த்தகர்கள் தங்கள் சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை மிகவும் சாதகமான நிபந்தனைகளில்...
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரை காவுகொண்டதை நம்மால் இலகுவாக மறக்க முடியாது.
இந்த...
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியலில் ஈடுபட முனைந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நேற்று...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...