follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கர்ராவ் அரசு மருத்துவமனையில் இவ்வாறு இறந்தவர்களில் 12 பிறந்த குழந்தைகளும் உள்ளடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்ற 12 பேர்...

பூமியை விட்டுப் பிரியும் நிலா?

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது. இதற்கு என்ன காரணம்? பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் என்ன ஆபத்து? பூமியில்...

ரஷ்யாவிற்கு எதிராக ஒரு புதிய படை உருவாகும் சாத்தியம்

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் இராணுவத்தின் தலைமை குறித்து தற்போது சமீபத்திய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செய்திகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் மகன் புதிய தலைவராக...

கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்க நடவடிக்கை

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை (Kevin McCarthy), பதவி நீக்கும் நடவடிக்கையை ஆரம்பமாகியுள்ளது. குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக்...

மலிவான தடுப்பூசி

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் இது மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான...

அதிகரிக்கும் வெப்பத்தால் நூற்றுக்கணக்கான டால்பின்கள் பலி

பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது அமேசான் மழைக்காடு. வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ளது...

இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் அத்தியாவசிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ISIS பயங்கரவாதி ஒருவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர்,...

துருக்கி பாராளுமன்றம் அருகே குண்டுவெடிப்பு

துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்காராவில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...