follow the truth

follow the truth

May, 13, 2025

உலகம்

ஆசியா முழுவதும் எண்ணெய் விலையில் குறைவு

OPEC+ வெட்டுக்களுக்கு மத்தியில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான சப்ளைகளை ஈடுகட்ட, உலகளாவிய பொருளாதார மற்றும் வட்டி விகித உயர்வால் எண்ணெய் விலை இன்று ஆசிய வர்த்தகத்தில் சரிந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் இன்று...

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகளால் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு படையினரும் பதில்...

டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோங்காவின் நீஃபுவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோங்காவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது, சுனாமி...

ட்விட்டர் செய்திகளின் எண்ணிக்கையில் மட்டு

ஒரு நபர் ஒரு நாளைக்கு படிக்கக்கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையை ட்விட்டர் கட்டுப்படுத்தியுள்ளது. தரவு மோசடியை தடுக்க தற்காலிக அவசர நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு...

மகாராஷ்டிரா பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலி

மகாராஷ்டிராவின் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம்...

பாகிஸ்தான் மற்றும் IMF இடையே ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் பாகிஸ்தானுடன் பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதி ஜூலை மாதம் பெறப்பட...

Facebook இல் மாற்றம்

Meta நிறுவனம் (Meta) "Parental Controls" என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை...

பிரான்ஸ் போராட்டத்தில் இதுவரைக்கும் 667 பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய 667 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில், 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக அந்த நாட்டு...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...