சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பாதுகாவலர் ஒருவரும் எட்டு மாணவர்களையும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
சந்தேகநபர் 14 வயதுடைய ஏழாம் தர மாணவர் ஆவார். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிசூட்டு...
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (03) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...
இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் (Go First), திவால் நிலை பாதுகாப்புக்காக தாக்கல் செய்த பின்னர் அடுத்த மூன்று நாட்களுக்கு அதன் அனைத்து விமானங்களையும் இரத்து செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு "முழு...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஈரான் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியையும் சந்தித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை...
போதுமான பணம் இல்லாமையினால் மே 3 மற்றும் 4 ம் திகதிகளுக்கு விமானங்களை இரத்து செய்யப் போவதாக Go First நிறுவனம் அறிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோ பர்ஸ்ட் நிறுவனம், நாட்டின்...
அமெரிக்காவிற்கு வருவோர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்படவுள்ளது.
மே மாதம் 12ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று...
உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக...
கடன் உச்ச வரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தவோ காங்கிரஸ் தவறினால் ஜூன் 1 ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் பணம் இல்லாமல் போகும் என திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் எச்சரித்துள்ளார்.
கடன் வரம்பை எட்டினால்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...