ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என...
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள துபன் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வலுவான நிலநடுக்கம் ரிக்டர்...
ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமுகம் அளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.
தொண்டர் நிறுவனங்களில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான் தடை விதித்துள்ளதையடுத்து ஐக்கிய நாடுகள் இவ்வாறு...
மியன்மாரில் அந்நாட்டு அரச படையினர் இன்று நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் குறைந்தபட்சம் 15 பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாகெய்ங்...
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பான அமெரிக்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்திருப்பது, அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு "மிகவும் தீவிரமான" ஆபத்தை...
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட...
புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவனுக்கு வாயில் முத்தம் கொடுத்ததுடன், சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி கூறியதாக, 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர்...
ஜோர்ஜிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஜோர்ஜிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் அரசாங்கம்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...