follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

யூடியூப் சேனல்களுக்கு எதிராக ஐஸ்வர்யா ராய் மகள் நீதிமன்றில் வழக்கு

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் 12 வயது மகளான ஆராத்யா, அவதூறு கிளப்பும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராத்யா உடல்நிலை சரியில்லை என்றும்,...

பிரபல கொரிய பாடகர் மர்மமான முறையில் மரணம்

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார். சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை...

சூடானிலுள்ள வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்

சூடான் இராணுவத்திற்கும் அதிகாரப்பூர்வமற்ற ஆயுதப்படை குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து 5 நாட்கள் ஆகிறது. இரு தரப்பினரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தியும் அது தோல்வியடைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு சூடான்...

சீனாவை விட இந்தியா முந்தியது

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இன்று (19) வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 மில்லியனாகவும்,...

சீனா மருத்துவமனையில் தீ விபத்து – 21 பலி

சீனா தலைநகர் பெய்ஜிங் நகரில் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தீ பரவியதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து 71 பேர் வெளியேற்றப்பட்டனர் இன்று புதன்கிழமை காலை வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச...

திறந்தவெளியில் விருது விழா – வெயிலின் தாக்கத்தால் 11 பேர் பலி

மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு...

துபாயில் கட்டிட தீ விபத்தில் 16 பேர் பலி

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்காததால்” தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட...

பிரான்சில் அரச ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு சட்டம் அமுலுக்கு

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள்,...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...