ரிக்டர் அளவுகோலில் 4.8 மற்றும் 5.9 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் நேபாளத்தை ஒரே இரவில் தாக்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர்...
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில்...
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தைப் பாதுகாக்க" தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் கூறினார்.
சூடானில் மோதல்கள் காரணமாக சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவு அறிக்கைகளின்படி 09 குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு...
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் சென்றன.
அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய...
பிரித்தானிய பிரதிப் பிரதமர் டொமினிக் ராப் இன்று (21) திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவர் நாட்டின்...
ஏமனில் நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை ஒன்றில், ரமழானையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது,...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...