பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 600 பிசோஸ் (pesos) (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது.
அந்நாட்டில் ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது..
ஒரு கிலோ வெங்காயம்...
கடந்த புதன்கிழமை நிலவரப்படி சீனாவில் கிட்டத்தட்ட 900 மில்லியன் மக்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை தென் சீனாவில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகம் நடத்தியது. அவர்களின் அறிக்கையின்படி,...
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.
இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டின் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கியது. ராபர்ட்...
இசைக்கலைஞர் ரோல் லெஜண்ட் எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி காலமானார்
அவர் தனது 54 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி வைத்தியசாலைக்கு...
கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நேரப்படி காலையில், விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM)...
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி...
தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.
'கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை...
இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் சரித் அசலங்கவிற்கு இந்தியம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7.5 மில்லியன்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று...
அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு...