அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை...
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆறு வயது மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
வகுப்பறையில் ஆசிரியருக்கும் முதலாம் ஆண்டு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவன் துப்பாக்கிச் சூடு...
நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஏனோக் சிட்டி பகுதியில் இருந்து இந்த முக்கியமான செய்தி பதிவாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு அவரது...
'ஓர்த்தடாக்ஸ்' ('Orthodox')கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.
பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய...
அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது
கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிலைமை காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்தது
இந்த...
கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை விற்பனை செய்ய மருந்தகங்களை அனுமதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கருக்கலைப்பு மருந்துகளை தபால் மூலம் வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களும் இந்தப் புதிய சட்டத்தின்...
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு சபாநாயகரை தேர்வு செய்ய முடியாததால், அந்நாட்டு அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்த்தி 6வது...
உலக சுகாதார நிறுவனம் 'கொவிட்-19', 'XBB1.5' ஒமிக்ரோன் துணை வகையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது.
இந்த ஆண்டு XBB1.5 Omicron துணை வகை காரணமாக உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோயால்...
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைச் சபையின் 2022...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று...