follow the truth

follow the truth

May, 25, 2025

உலகம்

பாகிஸ்தானுக்கு உதவும் சர்வதேச நாணய நிதியம்

 சர்வதேச நாணய நிதியம்(IMF), பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது. பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழையினால்...

26 சீன விமான சேவைகளை இரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின்...

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 180 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 3100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு...

ஒரே நேரத்தில் 3 கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்

ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது. தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதான நபர் சோதனை செய்தபோது, அவருக்கு...

மோசடி வழக்கில் அபராதம் செலுத்திய இயக்குநா் லிங்குசாமி

காசோலை மோசடி வழக்கில் இயக்குநா் லிங்குசாமி 10,000 ரூபா அபராதத்தை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றதில் இன்று  செலுத்தினார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகா் காா்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’...

உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று

ரஷ்ய தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலான உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24),...

இன்றைய டொலர் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368.71 ஆக பதிவாகியுள்ளது. யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 வருட சிறை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி....

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...