உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள்...
முதல் தடவையாக நியூஸிலாந்தின் மௌவ்ரி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த, ஓரினி கைபாரா என்ற செய்தியாளர் ஒருவர், தமது பாரம்பரிய முக அடையாளங்களுடன் நியூசிலாந்தின் தேசிய தொலைக்காட்சியில் பிரதான செய்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனை...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக...
தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, பொலிஸார் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
கொவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை...
டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தென்ஆபிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து,...
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.
இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல...
ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்த தாலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது.
அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த இரண்டு...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...