follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு – இறைவரித் திணைக்களத்துக்கு விஜயம்

வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதற்குத்...

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

நாளை மறுதினம்(16) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும்...

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போதுள்ள நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். FDA அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மீண்டும் இந்நாட்டில் நடத்தப்படும் அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறும்,...

4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு பணிப்புரை

கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அடுக்குமாடி...

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் அடிப்படையில், 2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக...

காணாமல் போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் இன்று பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மலை ஏறச் செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை...

சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதியின் உத்தரவு

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்துப் பொருட்களினதும் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிததார். சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் இணையத்தளத்தின்...

இந்திய ரூபாய் – டொலரும் புழக்கத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம்

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு...

Latest news

கஹவத்தை கொலை சம்பவம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம்...

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல், வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை

“புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை எமது பிள்ளைகளின் கல்வியில் தலையிட இடமளிக்க...

Must read

கஹவத்தை கொலை சம்பவம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்...

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி...