follow the truth

follow the truth

July, 16, 2025

உள்நாடு

‘மலையகம் – 200’ பெருவிழா நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்,...

தங்கப் பதக்கத்தை சுவீகரித்த நதிஷா

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார். 52.61 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார்.

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15) 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07,...

21 வயது யுவதியை பலியெடுத்த ஊசி மருந்து – மருந்துத் தட்டுப்பாடு காரணம்?

வயிற்று வலிக்காக பேராதெனிய வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயதான யுவதி இரண்டு ஊசிகளை ஏற்றிய பின்னரே உயிரிழந்ததாக யுவதியின் தாய் குற்றம் சாட்டியிருந்தார். இரண்டு ஊசிகளை போட்ட பின்னர் தன்னுடைய மகள் நீல நிறமாக...

திரிபோஷ உற்பத்தி – விநியோகம் வழமைக்கு திரும்பியது

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கின்றார். இன்று (13) ஊடகங்களுக்கு...

வருமான வரியை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு...

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை திறப்பு

அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் வடமாகாண பாதையில் புதிதாக புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 100 கி.மீ....

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை(14) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து அங்கு விவாதிக்கப்படும்.

Latest news

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான புயலில் கார்களும் ரயில் நிலையங்களும் நீரில்...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி...

ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா நீங்கள்?

சாப்பிடும்போது டி.வி., ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் பல இளைஞர்களுக்கும் உண்டு. அப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாகமாறிவிட்டது. ஆனால், டி.வி.,...

Must read

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில்...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான...