follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் (17) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் நாடு தழுவிய ரீதியில் உள்ள பதினாறு மாவட்ட...

PHI எதிர்நோக்கும் பிரச்சினைகள் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு

தொற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் மக்களின் சுகாதார நல்வாழ்வுக்காக பல்வேறு காத்திரமான பணிகளை மேற்கொண்டனர் எனவும், சுகாதாரத்துறையை வலுப்படுத்தும்...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிலிருந்து தப்பியோட்டம்

மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளியும் சுத்தம் செய்யும் தினமாக அறிவிக்க முன்மொழிவு

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய...

ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி...

மே 23 முதல் தனியார் வகுப்புக்களுக்கு தடை

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள்...

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத்...

Latest news

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவரும் 2 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும் மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகள், மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (19) காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க...

Must read

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவரும் 2 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...