follow the truth

follow the truth

June, 9, 2025

உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின பேரணி இரத்து

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் - தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனினும், தோட்டவாரியாக மிகவும்...

அலி சப்ரி தென் கொரியா விஜயம்

எதிர்வரும் மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்...

உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா - நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில்...

ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு மே 2ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோதமான முறையில்...

தேசிய மக்கள் சக்தி IMF இற்கு எதிராக வாக்களிக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி நிச்சயமாக வாக்களிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கடனை செலுத்துவதில்லை என மத்திய வங்கியின்...

ஆஸ்திரேலியாவில், United Petroleum நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை

ஆஸ்திரேலியாவில் உள்ள யுனைடெட் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் இன்று காலை ஆன்லைன் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ 1,100 பில்லியன்

இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின்...

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம்

சில ஆட்சியாளர்கள் நாட்டுக்கு இழைத்த மோசமான செயல்களுடன் ஒப்பிடும் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில்...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...