follow the truth

follow the truth

May, 13, 2025

உள்நாடு

நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது

களனி பகுதியில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த களனி பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர்...

கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றிற்கு தயாராகி வருவதால் கண்டி - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. கொழும்பு - கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மாணவர்கள் வருவதாகவும்...

கொலன்னாவை வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்க புதிய திட்டம்

கொலன்னாவ வடிநில வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்கவும் அதற்கு ஒரு நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்புக்...

உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நாளை விவாதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான இரண்டு நாள் விவாதம் நாளை (9) மற்றும் நாளை மறுநாள் (10) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர்...

சீனாவினால் பாடசாலை சீருடைகள் 70% நாட்டை வந்தடைந்தன

2023 ஆம் கல்வியாண்டுக்கான சீன அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சீருடைகள் முழுமையாக கிடைக்கபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசாங்கம் நாட்டின் பாடசாலை சீருடை தேவையில் 70% பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது. இறுதி சீருடைப் பொருட்கள் இலங்கைக்கான...

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும்

ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...

ஊழியர் பற்றாக்குறை – பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் பாதிப்பு

ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் நாளாந்த ரயில் ​சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இலங்கை...

நாளை முதல் ஒரு வாரத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கை

நாளை(09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...