follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

பால்மா விலையில் மாற்றம் ?

பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளைப் பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பால்மா ஒரு கிலோ 1,300 ரூபாயாகவும், 400 கிராம் 520 ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டுமெனமுன்மொழிவு சமர்ப்பிக்க...

திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார். திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொழும்பு துறைமுக நிர்வாகத்துக்குக் கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ட்ரைகோ மெரிடைம் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட...

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பலருக்கு பதவி உயர்வு

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 225 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை...

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று (08) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:

தீ விபத்தில் ஐவர் உடல் கருகி பலி

நுவரெலியா மாவட்டத்தில், ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும்...

2022 வரவு செலவு திட்டம் நவம்பர் 12ல் சமர்ப்பிக்கத் தீர்மானம்

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன்...

அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரத பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...

Latest news

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அதன்படி, முன்னாள்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

Must read

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...