இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 474,132 ஆக...
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் விற்பனை நிலையம் என்பன நாளை மற்றும் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள்...
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலை 2067 ஆண்...
போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபரான ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரவ்வை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி பேருவளை கடற்பரப்பில் 288 கிலோவுக்கும் அதிகமான...
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்...
கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, நாட்டில்...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...