follow the truth

follow the truth

June, 6, 2025

உள்நாடு

அரச இயந்திரத்தை இயக்க நடவடிக்கை

அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகம்...

இரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணி கண்டுபிடிப்பு

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம்...

இஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம், டயகம மயானத்திலிருந்து சற்றுமுன்னர் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தோண்டி எடுக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம்...

இலங்கையை பாராட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையில் நேற்று ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ட்விட்டர் பதிவொன்றில் இந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அடைவுமட்டம் ஒன்றை இலங்கை...

இலஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் விடுதலை

இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த 8 வழக்குகளில் இருந்தும் அவரை...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.!

டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார். நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி...

கொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு (2020) உடன் ஒப்பிடும்போது 2021 ஆம்...

கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த...

Latest news

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின்...

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார்...

Must read

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன்...

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை...