ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான லலித் எல்லாவல மற்றும் கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக இன்று தெரிவித்தனர்.
பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய சிறந்த விடயம் கல்வியே ஆகும். அதை பணத்தால் மதிப்பிட முடியாது. உயர் தரத்திலான சர்வதேச தரம்வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நல்ல கல்வியையே வழங்க...
நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் இடம்பெறும் வேலை நிறுத்தங்களுக்கு முன்னிலை சோஷலிசக் கட்சி பொறுப்பேற்கும் என அக்கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் சொற்ப...
இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்தது போல், எதிர்காலத்திலும் பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் வளமான நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் பிரதான இலக்கு என வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நவீன...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற...
சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்றவர்களே காரணம் என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியதையடுத்து அங்கு பரபரப்பான சூழல்...
தினமும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ மற்றும் எமது குழுவினர் சந்தித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டார், வெளியே கூறும்...
08.07.2024 - அதுருகிரிய துப்பாக்கிச் சூடு
'கிளப் வசந்த', 'நயன' பலி - வசந்தவின் மனைவி கவலைக்கிடம்
சுஜீவா ஓரளவு சீரான நிலையில் - காயமடைந்த மற்றவர்களுக்கு மேலதிக சிகிச்சை
வெற்று தோட்டாக்களில் 'KPI' எழுத்துகள் -...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...