follow the truth

follow the truth

May, 29, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“பணம் சம்பாதிக்கும் வழி எனக்கு நன்றாக தெரியும்.. மக்களின் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும்…”

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பணம் தேடும் முறை தனக்கு நன்கு தெரியும் எனவும், தேவைக்கு ஏற்ற வகையில் வழங்கல்களை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், அவற்றை செய்ய தமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும்...

டெலிகாம் இனை வாங்க அம்பானி, அல்லிராஜா களத்தில்

தனியார்மயமாக்கலின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்கு முதலீட்டுக்கான தகுதியை அறிவித்துள்ள மூன்று நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது. அரச நிறுவன மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின்...

அநுரவை விடவும் விஜேவீரவின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அதிகம் – முஜிபுர்

அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும் ரோஹன விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல்...

ஜனாதிபதி ரணிலிடமிருந்து காஸா பகுதிக்கு பாடசாலை

இலங்கையின் பங்களிப்புடன் காஸா பகுதியில் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த...

தேசிய அரசாங்கம்.. பிரபலமானவருக்கு பிரதமர் பதவி.. கூட்டணிக்கு SJB தரப்பிலிருந்தும் தலைகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் பல பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கமைவாக, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தாது..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதிக்கும் பாதி பேர் வெளியாட்கள்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதி பேர் எம்.பி.க்கள் அல்ல என்றும் வெளியாட்கள் என்றும் சமீபத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக பாராளுமன்ற...

9வது நிறைவேற்று ஜனாதிபதி அநுரவின் முதலாவது உத்தரவு இதுதானாம்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஜனாதிபதியாக வரவுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைப்பதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. திரு.லால் காந்த குறிப்பிடுகிறார். கண்டி கரலியத்த பிரதேசத்தில்...

Latest news

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள்...

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,...

Must read

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி,...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட...