follow the truth

follow the truth

July, 1, 2025

பொலிட்டிக்கல் மேனியா

எரிபொருள் விலைகள் குறையும் சாத்தியம்

உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா...

“அடுத்த முறை இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தப்படும்”

அடுத்த முறை கழுத்தை அறுத்து இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுகின்றார். கடந்த முறை போன்று ஜனாதிபதி மாளிகைக்கும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் குதித்து அந்த போராளிகள் மீண்டும்...

அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள்...

மீண்டும் வாகனங்கள் இறக்குமதியாகும் சாத்தியம்

வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்...

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல்?

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் இன்று (18) தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்...

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை தபால்...

எம்முடன் ஒன்றாக படுத்துத் தூங்கியவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்..- பிரபல ஓரினச்சேர்க்கையாளர் அம்பலம்

ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார். தனியார் இணைய சேனல் ஒன்றில் இடம்பெற்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட அவர், எந்த...

பல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

பொலிஸ் மா அதிபரின் அங்கீகாரத்துடன் மேல் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு 12 பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு...

Latest news

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது,...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (30)...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

Must read

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என,...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு...