சட்டத்தின்படி விசாரணைகளுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற ஒத்துழைப்பை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இன்று (25) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,...
பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.
1600 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நல்லதொரு வரலாறு இல்லை என்றும் இலங்கை தமிழ் மக்களுக்குச் சொந்தமானதா...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (25) பாராளுமன்றத்தில்...
உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று(25) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக புதிய தனியார் துறை முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
பயன்படுத்தப்படாத விமான...
10-11 ஆம் வகுப்புகளுக்கான கட்டாயப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் சேர்க்கப்படவில்லை. வரலாற்றை மறக்க ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறார்கள்? காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகோட நாடாளுமன்றத்தில் கேள்வி...
ஓர் ஆசிரியையாகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பங்களித்து வரும் ரோஹிணி விஜேரத்னவின் மீதான தொடர்ந்து வரும் இழிவான விமர்சனங்களை கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானி குழுமம், இலங்கையில் மேற்கொள்ளவிருந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து முழுமையாக விலகுவதாக அண்மையில் அறிவித்தமையானது நாட்டின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களைப் பாதிக்கக்கூடிய முக்கிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறதாக ஐக்கிய...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...