follow the truth

follow the truth

May, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

நாமலுக்கு உள்ள சவால் இதுதான்

இந்த நாட்டிலுள்ள விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பதே தமக்கு உள்ள ஒரே சவாலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராரபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்...

நான் நாட்டைக் கைப்பற்றவில்லை.. பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை – ரணில்

தாம் நாட்டைக் கைப்பற்றவில்லை என்றும், நாட்டைக் கைப்பற்றுவதற்கு எவரும் இல்லாத காரணத்தினால் தான் நாட்டை பொறுப்பேற்க நேரிட்டது என்றும் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை வெற்றி பேரணி தொடரின் கெஸ்பேவ...

பிரேமதாசவின் மகனிடம் நாட்டை கையளியுங்கள் – சஜித்

தனது ஆட்சியில் தேயிலை தொழில்துறையின் பொற்காலம் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட...

தமது ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர்

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து...

எனது வெற்றியினால் யாருக்கும் விரல் நுனியால் கூட தீங்கு ஏற்பட விடமாட்டேன் – அநுர

பிறரை காயப்படுத்தாமல் வெற்றியை கொண்டாடுவது எப்படி என்பதை நிரூபித்து காட்டுவேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

“செப்டம்பர் 18ம் திகதிக்கு பின் வன்முறைகள் வெடிக்கலாம்”

செப்டம்பர் 18-ம் திகதி பிரச்சார நடவடிக்கைகளுக்கு காலக்கெடு முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறை சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி...

நட்டஈடாக 100 கோடி கோரி, திஸ்ஸ மீது ஹரிணி வழக்கு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று(11) நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார். தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைத்தவுடன் கண்டியில்...

பிரச்சினையான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற நவீனமயமாக்கல் தேவை – நாமல்

தற்போதைய பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மேற்கத்திய மயமாக்கல் செய்ய வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நவீனமயமாக்கலுக்கு திரும்ப வேண்டியதுதான் இப்போதைக்கு நடைமுரைஇஅப்படுத்த வேண்டியது என...

Latest news

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...

Must read

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...