சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன 2024 ஐபிஎல் தொடரில் பாதியில் விலக தீர்மானித்தமை குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு...
இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை...
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்....
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 100% அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
டெஸ்ட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...
மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...
நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் (Josh Baker) 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது.
ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...