இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.
ஆப்காஸ்தானுக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தொடரின்...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 2020 முதல்...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக களமிறங்கிய மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக...
2024 LPL போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்து அணிகள் பங்கேற்கும்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு அற்புதமான புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார்.
இது ராஜா...
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில் இந்த வாக்கெடுப்பு மிகுந்த ரகசியத்துடன் நடைபெறும்...