2024 LPL போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்து அணிகள் பங்கேற்கும்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட்...
2024 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் கெப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் துடுப்பாட்டம்...
ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் (Ikram Alikhil) காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஐந்தாவது ஓவரில் ஃபசல்ஹக் ஃபரூக்கி (Fazalhaq Farooqi)வீசிய ஐந்தாவது பந்து பேட்ஸ்மேனைத் தவறவிட்டு விக்கெட் காப்பாளரிடம் சென்றது.
அதைக்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஒமசாய்...
சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை எட்டியுள்ளார்.
இது ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலிடத்தில் நீடித்து வந்த பங்களாதேஷ் சகலதுறை...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண் பிரச்சினை காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை,...
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி...
அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2...
இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை...