follow the truth

follow the truth

July, 22, 2025

TOP1

வெசாக் வாரம் பற்றிய விசேட அறிவிப்பு

இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது. சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள்...

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஆணையகத்திற்கு

வாக்குப்பதிவு தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புகளால் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் முடிவு ஆவணங்கள் தவிர மற்ற அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்,...

அரை சொகுசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டால், நீண்ட தூர சேவைகளும் இரத்தாகும்

அரை சொகுசு பேருந்து சேவையை இரத்து செய்து, அந்த பேருந்துகளை வழக்கமான சேவையாக மாற்றினால், இரவு நேர நீண்ட தூர சேவைகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது. அரை சொகுசு...

கோழி – முட்டைக் கைத்தொழில் தொடர்பில் கலந்துரையாடல்

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல...

கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

இந்த நாட்களில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார். அதிக...

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு வாக்களிக்க மாட்டோம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான பிரேரணைக்கு எதிராக சுதந்திர மக்கள் சபை நாளை(28) எதிராக வாக்களிக்கவுள்ளதாக மேற்படி சபையின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய...

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்...

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமம் வழங்குவது குறித்த அரசின் தீர்மானம்

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

Latest news

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம்...

மழையும் காற்றும் மீண்டும் உச்சம் – எச்சரிக்கையுடன் இருக்கவும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி,...

Must read

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி...